உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுமா?
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று யூதர்களுக்கு சொன்ன வசனத்தை இந்திய மக்களுக்கு சொன்னது போல் சுவர் விளம்பரம் செய்கிறாா்கள். இந்த விளம்பரமும் உண்மையை மறைக்கிறது. உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறாது என்பதற்கு பைபிளில் உத்தரவாதம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று யூதர்களுக்கு சொன்ன வசனத்தை இந்திய மக்களுக்கு சொன்னது போல் சுவர் விளம்பரம் செய்கிறாா்கள். இந்த விளம்பரமும் உண்மையை மறைக்கிறது. உங்கள் சந்தோஷம் துக்கமாக மாறாது என்பதற்கு பைபிளில் உத்தரவாதம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
நம் பாவங்கள்
தீரும் வரை துன்பத்தையும், புண்ணியங்கள் தீரும் வரை சந்தோஷத்தையும்
அனுபவித்துக் கழிக்கிறோம். இன்பத்தை அனுபவித்தால் துன்பத்தையும் அனுபவித்தே
ஆக வேண்டும். கடமையைப் பற்று இல்லாமல் செய்யும்போது கர்மங்களால் பாவமோ
புண்ணியமோ ஏற்படுவதில்லை. இறைவன் நம் வினைகளுக்கேற்ப கிரகசாரங்களின்படி
அவ்வப்போது இரண்டையும் மாற்றி மாற்றி கொடுக்கிறார். இன்பத்தில் மகிழாமலும்
துன்பத்தில் வருந்தாமலும் இரண்டையும் சமமாகப் பாவி;ப்பவர்கள்
ஞானியாகிறார்கள். துக்கம் சந்தோஷம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
கிறிஸ்தவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்கிறாா்களா? கிறிஸ்தவா்கள் அனைவரும்
சந்தோஷமாக வாழ்கிறாா்களா? இல்லை. கடல் அலைபோல் இன்பமும் துன்பமும் மாறி
மாறி வரும். பெரும் புண்ணியவான்கள் மட்டுமே நோய்நொடியின்றி சந்தோஷமாக
வாழ்கின்றனா்.
கர்த்தரை நம்பினால் கைவிடப்படமாட்டார்களா?
கர்த்தரை நம்பினோர் கைவிடப்படார் என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த வசனம் பொய் என்பது “கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர்” என்று ஏசு கதறி அழுததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஏராளமான பாதிரிகள் கொலைசெய்யப்பட்டு இறந்துள்ளனர். அபிராமிபட்டர், மார்க்கண்டேயன், பட்டினத்தார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற மகான்களின் வரலாற்றின் மூலம் நம் தெய்வங்களின் சக்தியைத் தெரிந்து கொள்ளலாம். சாகும் நிலையில் சாமித்தோப்பு ஐயா வைகுண்டர் கோவிலில் கிடத்தப்பட்டு கோவில் தீர்த்தத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று ஐயா வைகுண்டரின் புகழ்பாடி வரும் திரு.சிவசந்திரன் அவர்கள் நம் தெய்வங்களின் சக்திக்கு கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். சுனாமியின்போது திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உவரி, கன்யாகுமரி போன்ற கடற்கரை கோயில்களுக்கோ பக்தர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாங்கண்ணி, கல்பாக்கம் போன்ற இடங்களில் சர்ச்சில் ஜெபம் செய்து கொண்டிருந்தவர்கள் உட்பட 10000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
உனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற கிறிஸ்தவா்கள் ஏராளம். இந்த வசனம் உண்மையாக இருந்தால் எந்த கிறிஸ்தவரும் யாராலும் கொலை செய்யபட்டிருக்க முடியாது. ஆனால் கொலை செய்யப்பட்ட பாதிரிகளை ரத்த சாட்சியாய் மரித்தார் என்று ஏசுவின் கையாலாகத்தன்மையை மறைக்க முயல்கின்றனா்.
கர்த்தரை நம்பினால் கைவிடப்படமாட்டார்களா?
கர்த்தரை நம்பினோர் கைவிடப்படார் என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த வசனம் பொய் என்பது “கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர்” என்று ஏசு கதறி அழுததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஏராளமான பாதிரிகள் கொலைசெய்யப்பட்டு இறந்துள்ளனர். அபிராமிபட்டர், மார்க்கண்டேயன், பட்டினத்தார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற மகான்களின் வரலாற்றின் மூலம் நம் தெய்வங்களின் சக்தியைத் தெரிந்து கொள்ளலாம். சாகும் நிலையில் சாமித்தோப்பு ஐயா வைகுண்டர் கோவிலில் கிடத்தப்பட்டு கோவில் தீர்த்தத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று ஐயா வைகுண்டரின் புகழ்பாடி வரும் திரு.சிவசந்திரன் அவர்கள் நம் தெய்வங்களின் சக்திக்கு கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். சுனாமியின்போது திருச்செந்தூர், குலசேகரபட்டினம், உவரி, கன்யாகுமரி போன்ற கடற்கரை கோயில்களுக்கோ பக்தர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாங்கண்ணி, கல்பாக்கம் போன்ற இடங்களில் சர்ச்சில் ஜெபம் செய்து கொண்டிருந்தவர்கள் உட்பட 10000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
உனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற கிறிஸ்தவா்கள் ஏராளம். இந்த வசனம் உண்மையாக இருந்தால் எந்த கிறிஸ்தவரும் யாராலும் கொலை செய்யபட்டிருக்க முடியாது. ஆனால் கொலை செய்யப்பட்ட பாதிரிகளை ரத்த சாட்சியாய் மரித்தார் என்று ஏசுவின் கையாலாகத்தன்மையை மறைக்க முயல்கின்றனா்.
ஏசு நிம்மதி தருகிறாரா?
நீ தேடும் நிம்மதி ஏசு தருகிறார் என்று தெருக்கு தெரு விளம்பரம் செய்கிறார்கள்.
கிறிஸ்தவா்கள் அனைவரும் நிம்மதியாகவும் பிற மதத்தினர் அனைவரும் நிம்மதி இல்லாமலும் வாழ்ந்தால்தான் இந்த வசனம் உண்மை என்று நம்பலாம். ஆனால் எல்லா மதத்திலும் இரு தரப்பினரும் வாழ்கின்றனா். சொல், செயல், எண்ணம் இம்மூன்றாலும் எவருக்கும் தீங்கு செய்யாத தூய உள்ளம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்குமே ஒழிய ஏசுவை நம்பினால் மட்டும் நிம்மதி கிடைத்து விடாது.; எனவே இந்த வசனம் முழு பொய். அமைதி இருக்கும் இடத்தில்தான் மனஅமைதி கிடைக்குமே தவிர கூச்சல் போடும் சபைகளில் அமைதி கிடைக்காது. கிறிஸ்தவர்கள் கபடம், வஞ்சகம், ஏமாற்று, குணம் உடையர்களாக இருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்தவர்களை விட இந்துக்களே மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். கிறிஸ்தவ நாடுகளில்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் மன நோய்க்கு வைத்தியம் பார்ப்பவர்களும் அதிகம்.
கர்த்தரை நம்பினால் செழிப்பார்களா?
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று சுவர்கள் எல்லாம் எழுதி விளம்பரம் செய்து ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் செல்வச் செழிப்புடன் இருப்பது போல் பணத்தைக் காட்டி ஏமாற்றுகிறார்கள். கிறிஸ்தவ நாடுகளிலும் ஏராளமான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். பணத்திற்காக கொள்ளை அடிக்கும் கிறிஸ்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகம். இவர்களை கர்த்தர் செழிப்பாக வைத்திருந்தால் ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? பணக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பணஉதவி செய்வது, தங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை கொடுப்பது என உதவி என்ற பெயரில் மதம் மாற்ற முயல்கிறார்கள். செல்வம், பொருள் இவை வரும் போகும். நிலையாக எவரிடமும் தங்காது. இந்த உண்மை தெரியாமல் பணத்திற்காக சிலர் ஏமாந்து மதம் மாறிவிடுகிறார்கள்.
பணத்தையும் அரசபோக வாழ்வையும் துச்சமாக கருதி தூக்கி எறிந்து விட்டு சன்யாசிகளாக மாறிய பட்டினத்தார், பத்திரகிரியார், புத்தர், இளங்கோவடிகள் போன்ற மகான்கள் பிறந்த இந்த பூமியில் பணத்திற்காக மதம் மாறுவது கேவலமானது. ஏழை கிறிஸ்தவர்கள் ஏராளமாக இருக்கும்போது அவர்களுக்கு உதவாமல் நம்மை மதம் மாற்ற செலவிடுகிறார்கள். இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரனாகலாம். இன்றைய பணக்காரன் நாளைக்கு ஏழையாகலாம். இந்த செல்வம் அவரவர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்தால் கிடைப்பது. நம் நாட்டை சுரண்டிய கிறித்துவ நாடுகள் தற்போது பெரும் கடன்சுமையில் இருப்பதையும் அந்நாடுகளை இரட்சிக்க நம் பிரதமர் 500 லட்சம் டாலர்கள் உதவியை அவர்களுக்கு சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு அளித்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.
நம் கோவில்களில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது அவரவர் விருப்பம். பூசாரிக்கு கூட தட்டில் பெரும்பாலானவர்கள் காசு போடுவதில்லை. காசுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பின் கட்டாயமாக பத்தில் ஒரு பங்கு காணிக்கையாக கொடுக்க நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதைப் போல பண ஆசைகாட்டி மதம் மாறியவர்களிடம் பின் பணம் கறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். செல்வம், நோய், இன்பம், துன்பம் இவை நிலையில்லாதவை. கர்ம வினைப்படி வருபவை. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் அனைவரும் செழிப்பாக வாழவில்லை. மதம் மாறாதவர்களிலும் ஏராளமான பணக்காரர்கள் இருக்கிறாா்கள். பணத்திற்காக சோரம் போகலாமா?
கிறிஸ்தவம் அன்பு மதமா?
கிறிஸ்தவ மதம் அன்பு மதம், இயேசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார் என்று பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை என்ன? கிறிஸ்தவ வரலாறு முழுவதும் ரத்தக்கறை படிந்தது. சிலுவைப்போர்கள் மூலம் மதம் பரப்பினார்கள். யூதர்களும், முஸ்லிம்களுமாக 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளனர். பிராட்டஸ்டண்டுகளுக்கும் ஆர்சி பிரிவினருக்கும் நடந்த போர்களில் 1,55,00,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.
ஆப்ரிக்க பழங்குடி மக்களை அடிமைகளாக்கி சித்ரவதை செய்து நீக்ரோ பெண்களை கற்பழித்து புதிய கலப்பினத்தை உருவாக்கிய காமபிசாசுகள். அமெரிக்க நிலத்துக்கு உண்மையான சொந்தக்காரர்களான இரண்டரைக்கோடி செவ்விந்தியர்களைக் கொலைசெய்து அழித்த படுபாதகர்கள். எதிரிகளைக் கொல்வதற்கு கில்லட்டின், முள்சக்கரம் போன்ற விதவிதமான கொலைக் கருவிகளைக் கண்டுபிடித்து அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்று ரசித்த படுபாவிகள். ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தவன் ஜெனரல் டயர் என்ற கிறிஸ்தவன். டயோசீசன் தேர்தல்களிலேயே ஊழலும், வன்முறையும்தான் நடக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. ஏசுவின் போதனை பேப்பரில்தான். அதை எந்த கிறிஸ்தவனும் பின்பற்றமாட்டான். விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறான். பிற மதத்தினரை சகித்துக்கொள்ளும் தன்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்
No comments:
Post a Comment